திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் விளையாட்டு மைதான கட்டுமான பணிகளை ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் அணைக்கட்டு பாலத்தின் கீழ் நடைபெற்று வரும் விளையாட்டு மைதானத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்குட்பட்ட 24 வது வார்டு அணைக்கட்டு பாலத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் உருவாக உள்ள விளையாட்டு மைதானத்தில் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன், உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, மாவட்ட விளையாட்டு அலுவலர், மதான்பவுண்டேஷன் நிறுவனர் உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story