பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர்

திருப்பூர் நொய்யல் நதிக்கரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மையல் நதிக்கரையில் புதிதாக கட்டப்பட்ட வரும் பாலத்தின் கட்டுமான பணிகளை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் தலைமை பொறியாளர் லட்சுமணன் உட்பட பலர் உள்ளனர். மேலும் நடப்பாண்டு 2023- 24 க்கான நிலுவை ஆண்டு வரி வசூலிப்பு சம்பந்தமான அறிவிப்பு நோட்டீசை பொதுமக்களுக்கு திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் வழங்கினார்.

Tags

Next Story