ஸ்கேல் மூலம் அளவீடு செய்த மாநகராட்சி ஆணையாளர்

ஸ்கேல் மூலம் அளவீடு செய்த மாநகராட்சி ஆணையாளர்

திருநெல்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஸ்கேல் மூலம் அளவீடு செய்தார்.


திருநெல்வேலியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை மாநகராட்சி ஆணையாளர் ஸ்கேல் மூலம் அளவீடு செய்தார்.
நெல்லை மாநகர தெற்கு பஜார் பகுதியில் உடைந்த சாலை புதிதாக அமைக்கும் பணி நேற்று (ஜூன் 28) தொடங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் நேற்று இரவு திடீரென சென்று அதன் தரத்தை ஸ்கேல் வைத்து அளந்து ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி அதிகாரிகள் பலர் சென்றனர்.

Tags

Next Story