மழை எச்சரிக்கையை தொடர்ந்து தயார் நிலையில் மாநகராட்சி

மழை எச்சரிக்கையை தொடர்ந்து தயார் நிலையில் மாநகராட்சி
தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் 
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சியில் வாகனங்கள் மற்றும் தளவாட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தூய்மை பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

Tags

Next Story