சங்கரன்கோவில் அருகே கிராம சபை கூட்டம் !

சங்கரன்கோவில் அருகே கிராம சபை கூட்டம்  !

கிராம சபை கூட்டம்

வயலியில் ஊராட்சி மன்றத்தில் கிராம சபை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வயலி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தும் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தங்கப்பாண்டி, வார்டு கவுன்சிலர் முத்துலட்சுமி, மகாலட்சுமி, முத்து, உடையார், கருப்புசாமி, ஆறுமுகம், மாரியம்மாள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story