மாநகராட்சி அதிகாரிகளுடன் மாமன்ற உறுப்பினர் வாக்குவாதம்

மாநகராட்சி அதிகாரிகளுடன் மாமன்ற உறுப்பினர் வாக்குவாதம்


நெல்லை டவுன் மேல மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியால் அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


நெல்லை டவுன் மேல மாட வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியால் அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நெல்லை மாவட்டம் டவுன் மேல மாட வீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக புகார் கூறி அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் இன்று 24/01/24 மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அதிமுக மாமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story