ரேஷன் கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர்

ரேஷன் கடையில் நேரடி ஆய்வு மேற்கொண்ட கவுன்சிலர்

ரேஷன் கடை

ரேஷன் கடையில் மேற்கூரை இல்லாததால் பொதுமக்கள் கடும் வெயிலில் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கின்றனர். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் 44வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 44வது வார்டு காட்டு செக்கடி தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடையில் மேற்கூரை இல்லாததால் பொதுமக்கள் கடும் வெயிலில் ரேஷன் பொருட்களை வாங்க வரிசையில் நிற்கின்றனர். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் 44வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல் காதர் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story