பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய கவுன்சிலர்

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய கவுன்சிலர்

நிலவேம்பு கசாயம் வழங்கல்

நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் பொதுமக்கள் காய்ச்சலால் அவதி அடைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் இன்று காலை 54வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி கோட்டையப்பன் ஆலோசனையின் படி சுகம் டிரஸ்டில் உள்ள முதியவர்கள் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் நெல்லை திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் அனிதா கலந்து கொண்டார்.

Tags

Next Story