நெல்லையில் பொங்கல் வைத்து நலத்திட்டம் வழங்கிய கவுன்சிலர்

நெல்லையில் பொங்கல் வைத்து நலத்திட்டம் வழங்கிய கவுன்சிலர்

பொங்கல் பண்டிகை

நெல்லையில் பொங்கல் வைத்து நலத்திட்ட உதவிகளை கவுன்சிலர் வழங்கினார்.

நெல்லையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று 1 வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் சகாய ஜூலியட் மேரி பொங்கல் திருவிழாவை கொண்டாடி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதனை பெற்று கொண்ட தூய்மை பணியாளர்கள் மாமன்ற உறுப்பினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Tags

Next Story