தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தென்காசி மாவட்டத்தில் இன்று (04.06.2024) தென்காசி தனி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப., தேர்தல் பார்வையாளர் ர்ச்சனாதாஸ் பட்நாயக் இ.ஆ.ப., , தேர்தல் பொதுப்பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா இ.ஆ.ப தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் Strong Room திறக்கப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை யூஎஸ்பி கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அவர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வருகை தந்தனர் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருகை தந்தார்.

Tags

Next Story