திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஜமால் முகம்மது கல்லூரியில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா ஆதரவாளர்களுடன்ஓட்டு எண்ணும் மையத்தில் ஏஜட்களுடன் வருகை புரிந்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர். புதுக்கோட்டை நகர செயலாளர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் என 50 மேற்பட்டோர் வாக்கு எண்ணும் மையத்தில் சென்றார்கள் முன்னதாக வாக்கின் மையத்திற்கு வருகை புரிந்த அதிமுக வெற்றி வேட்பாளர் பா கருப்பையாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

Tags

Next Story