நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

சென்னை உயர்நீதிமன்றம் என்பதனை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்கறிஞர்களுடைய சேமநல நிதியை ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை அன்று திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Tags

Next Story