திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி மாடு பலி - கதறி அழுத உரிமையாளர்

திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி மாடு பலி - கதறி அழுத உரிமையாளர்
உயிரிழந்த பசுமாடு 
திண்டிவனம் அருகே மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆவனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவபிரகாஷ் மனைவி உஷா. இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் தனது பசுமாட்டை கட்டி இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் திடீரென இடி-மின்ன மின்னல் தாக்கி சம்பவலுடன் கூடிய மழை பொழிந்தது. இதில் இடத்திலேயே உஷாவின் மாடு இறந்தது. ஆசை ஆசையாக வளர்த்த மாடு உயிர் இழந்ததால் அதை கண்டு உஷா கதறி அழுதார்.

Tags

Next Story