நெமிலி அருகே இடிதாக்கி பசுமாடு உயிரிழப்பு

நெமிலி அருகே இடிதாக்கி பசுமாடு உயிரிழப்பு

இறந்த பசுமாடு


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பேரி ஊராட்சிக்குட்பட்ட கொந்தங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி இவருடைய பசுமாடு நிலத்தில் மேய்ந்து கொண்டு இருக்கும் பொழுது திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அதில் இடிதாக்கியதில் பசு மாடு பரிதாபமாக உயிரிழந்தது இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story