ரிஷிவந்தியத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்

ரிஷிவந்தியத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

ரிஷிவந்தியத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் குமார் குரு பாஷா தலைமை தாங்கினார். இதில் மாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் படி 100 நாள் வேலையும் சட்டக் கூலியையும் முழுமையாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



Tags

Next Story