மீன் வாங்க குவிந்த கூட்டம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

மீன் வாங்க குவிந்த கூட்டம்: வியாபாரிகள் மகிழ்ச்சி

மீன்


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் தனியார் நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் சென்று சென்று ஜிலேபி ,ஆரா, மிருகால், ரோகு, கட்லா போன்ற வகையான மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்பதால் வைகை அணை நீர் தேக்கத்தில் மீன்கள் வாங்க அதிக அளவு மக்கள் திரண்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story