திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வார விடுமுறையால் பல மாநிலங்களிலிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வரும் நிலையில் குறைந்தது 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இலவச தரிசனம், கட்டண தரிசனம் நுழைவாயிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இன்று காலை ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களுக்கு சுவாமி வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story