குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

அலைமோதிய கூட்டம் 

குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கார்த்திகை மாதம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து சபரிமலை சென்று வந்துள்ளதால் இன்று இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Tags

Next Story