கடலூர்: ஆட்சியர் அதிரடி ஆய்வு

கடலூர்: ஆட்சியர் அதிரடி ஆய்வு

கடலூர் ஆட்சியர் ஆய்வு

ரூ.21 கோடியில் பூங்கா மேம்படுத்தும் பணியை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 12, ஈஸ்வரி நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.21 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்படுத்தும் பணி மற்றும் நடைபாதை அமைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story