அரங்கமங்கலம்: உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

அரங்கமங்கலம்: உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்களை தேடி உங்களை ஊரில் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை சாப்பிட்டு ஆய்வுசெய்தார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் நேற்று (01.02.2024) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் அரங்கமங்கலம் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story