குரூப் 4 தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குரூப் 4 தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

கோழிப்பாக்கம் பள்ளியில் நடைபெற்ற குரூப் 4 தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம், கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story