குமராபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

குமராபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

குமராபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடைப்பெற்ற குரூப் 4 தேர்வை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான போட்டி தேர்வு நடைபெறுவதை கடலூர் மாவட்டம் குமராபுரம் கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Tags

Next Story