வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் ஆட்சியர் அலுவலகம்

வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் ஆட்சியர் அலுவலகம்

வண்ண விளக்குகளால் அலங்காரம் 

குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண மின் விளக்குகளால் ஒளிரும் கடலூர் ஆட்சியர் அலுவலகம்.
குடியரசு தினவிழா நாளை (26/01/2024) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூவர்ண வண்ண மின் விளக்குகளால் தற்போது அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை கடலூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் செல் போனில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Tags

Next Story