கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வாக்களிப்பு

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வாக்களிப்பு

மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு 

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் ஆட்சியர் அருண் தம்புராஜ் வாக்குப்பதிவு செலுத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலக்ஷ்மி கமிட்டி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story