கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
11 ஆம் வகுப்புக்கான தமிழ்நாடு மாநில வாரியத் தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் 7534 பள்ளிகளில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 3 லட்சத்து 89 ஆயிரத்து 376 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகளும் எழுதவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறுவதை வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story