மதுராந்தகநல்லூர் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி ஆய்வு

மதுராந்தகநல்லூர் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி ஆய்வு

கால்வாய் தூர்வாரும் பணி ஆய்வு 

கடலூர் மாவட்டம், மதுராந்தகநல்லூர் பாசன வாய்க்கால் தூர் வாரும் பணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காவிரி பாசனப் பகுதிக்குட்பட்ட மதுராந்தகநல்லூர் கிராமத்தில் ரூபாய் 3.08 இலட்சம் மதிப்பீட்டில் பாசன வாய்க்கால்கள் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story