6 வது நாள் உற்சவமாக யானை வாகனத்தில் வீதியுலா

6 வது நாள் உற்சவமாக யானை வாகனத்தில் வீதியுலா

யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா

6 வது நாள் உற்சவமாக யானை வாகனத்தில் வீதியுலா
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் ஜோதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று இரவு 6 வது நாள் உற்சவமாக யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story