கடலூர்: 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாக உள்ள மிக்ஜாம் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

Tags

Next Story