கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்லூரியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்கு


நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.


நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.
நெல்லை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (மார்ச் 6) தனியார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்களுக்கு சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story