சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ் எஸ் நகரில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் சைபர் குற்றங்கள் குறித்து மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு நடத்தினர்.

சைபர் கிரைம் சம்பந்தமாக சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும் ,அறிமுகம் இல்லாத முகம் தெரியாத நபர்களை இணையத்தில் நண்பர்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள் எனவும் ,இணையத்திலோ செல்போனிலோ உங்களது சுய விவரங்களை யார் கேட்டாலும் சொல்லக்கூடாது என்றும், இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனமாக வாங்குவது குறித்தும், சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story