சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாமென திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாமென திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வலைதளத்தில் இன்று பொதுமக்களுக்கு ஒர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் உங்களது கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது தொடர்பாக வரும் அழைப்புகள் மற்றும் லிங்குகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும் இதுபோன்ற புகார்களுக்கு சைபர் கிரைம் ஹெல்ப் லைன் என்: 1930 தொடர்பு கொள்ளுமாறு பதிவிடப்பட்டுள்ளது.

Tags

Next Story