நெல்லைக்கு இன்று வருகை தரும் டி.ராஜேந்திரன்

நெல்லைக்கு இன்று வருகை தரும் டி.ராஜேந்திரன்

நெல்லையில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று, நடிகர் டி.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.

நெல்லையில் சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று, நடிகர் டி.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கவுள்ளார்.
நெல்லையில் கடந்த 17,18 ஆம் தேதிகளில் பெய்த கன மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 30/12/23 மாலை 5 மணி அளவில் நடிகர் டி.ராஜேந்திரன் வெள்ள நிவாரண பொருட்களை டவுன் சாலியர் தெருவில் வைத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட தலைமை சிம்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் அன்புச்செல்வன் செய்துள்ளார்.

Tags

Next Story