தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

தொடர் மழை காரணமாக பழனி சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  

தொடர் மழை காரணமாக பழனி சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக பழனி சுற்றுவட்டார கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ராமசாமி கூறியதாவது, தொடர் மழையால் நெல் பயிர்கள் அனைத்தும் பாழாகிவிட்டன. எனவே, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் இந்த நிலங்களை ஆய்வு செய்து ஏக்கருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Tags

Next Story