மழையால் நெற்பயிர்கள் சேதம்

மழையால் நெற்பயிர்கள் சேதம்

தொடர் மழையின் காரணமாக ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.  

தொடர் மழையின் காரணமாக ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் இன்று (மே 25) நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்து இதற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story