மேலப்பாளையத்தில் சேதம் அடைந்த பாலம்

மேலப்பாளையத்தில் சேதம் அடைந்த பாலம்

மேலப்பாளையத்தில் சேதம் அடைந்த பாலம்

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 47வது வார்டுக்கு உட்பட்ட சின்னத்தெரு ஓடை தெரு இடையே உள்ள பாலம் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையினால் இன்று 19/12/23சேதம் அடைந்துள்ளது. இந்த பாலத்தை சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த பாலம் சீரமைக்கும் வரை இந்த பாதையை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story