தம்மம்பட்டியில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

தம்மம்பட்டியில் புதிய  இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
புதிய இன்ஸ்பெக்டர்
தம்மம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக சேலத்தில் இருந்து இடமாறுதலாகி வந்த எஸ். கே. சண்முகம் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

இங்கு பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சத்தியமங்கலத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story