பாளையங்கோட்டையில் பள்ளி கல்லூரி முன்பு அபாயம்

பாளையங்கோட்டையில் பள்ளி கல்லூரி முன்பு அபாயம்

அபாயம்

பாளையங்கோட்டையில் பள்ளி கல்லூரி முன்பு அபாயம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கி வடக்கு ஹைகிரவுண்ட் சாலையில் சமீபத்தில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. இந்த சாலையில் அமைய பெற்றுள்ள பள்ளி கல்லூரி முகப்பு வாயிலுக்கு நேராக தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சேவியர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story