சேர்வைக்காரன்பட்டியில் மகள் மாயம்: தாய் புகார்

சேர்வைக்காரன்பட்டியில் மகள் மாயம்: தாய் புகார்
காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டியில் மகளைக் காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சேர்வைக்காரன்பட்டியில் மகளைக் காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா சேர்வைக்காரன் பட்டியைச் சார்ந்தவர் பாக்கியலட்சுமி வயது 38. இவருடைய மகள் ஆமத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

மாலை 7:00 மணி வரை அவர் வீட்டிற்கு வராத நிலையில் பல்வேறு பகுதியில் உறவினர்கள் தேடியும் அந்த சிறுமி கிடைக்கவில்லை, இதை அடுத்து காணமானல் போன தனது மகளை கண்டுபிடித்து தர கோரி காவல் நிலையத்தில் பாக்கியலட்சுமி புகார் அளித்துள்ளார்.

புகார் அடிப்படையில் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story