மகள் மாயம் - தந்தை போலீசில் புகார் !

மகள் மாயம் - தந்தை போலீசில் புகார் !

காவல் துறை

கச்சராபாளையம் அருகே மகள் மாயம் என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த கடத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முகம்மது இப்ராஹிம் மகள் அல்மாய்பானு, 20; நேற்று முன்தினம் மதியம் 3:30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அல்மாய்பானு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முகம்மது அளித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story