நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சேலத்தில் நாளை மறுநாள் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.  

சேலத்தில் நாளை மறுநாள் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வரப்படுகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான (ஜூன்) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10½ மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story