வே.குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மின்தடை

வே.குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மின்தடை

கோப்பு படம் 

வே.குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை மற்றும் வே.குரும்பபட்டி துணை மின்நிலையங்களில் (27-12-2023) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி,கோபால்பட்டி, அஞ்சுகுழிபட்டி,மணியக்கரன்பட்டி,சில்வார்பட்டி,மஞ்சநாயக்கன்பட்டி,சக்கிலியன்கொடை,வீரசின்னம்பட்டி,மேட்டுப்பட்டி,ஆவிலிபட்டி,முளையூர்,சின்னமுளையூர்,

ஒத்தக்கடை,ராமராஜபுரம் ஆகிய ஊர்களில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story