விஜயகாந்த் மறைவு; அரைக்கம்பத்தில் பறந்த கொடி

விஜயகாந்த் மறைவு; அரைக்கம்பத்தில் பறந்த கொடி

  விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, ஆவரங்காடு பகுதியில் தேமுதிக கொடி அறை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

விஜயகாந்த் மறைவை முன்னிட்டு, ஆவரங்காடு பகுதியில் தேமுதிக கொடி அறை கம்பத்தில் பறக்க விடப்பட்டது.
தேமுதிக நிறுவன தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலிகளை செலுத்து வரும், நிலையில் ,மாநிலம் முழுவதும் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது... இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், தேமுதிக கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது ....

Tags

Next Story