பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி- எண்ணிக்கை 3 ஆக உயர்வு

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி- எண்ணிக்கை 3 ஆக உயர்வு
 பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் பலி.
விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் அந்த பட்டாசு சாலையில் பணிபுரிந்த இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த பட்டாசு ஆளை வெடி விபத்தில் காயமடைந்த சரவணகுமார் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை போர் மேன் சரவணகுமார் (24) மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பட்டாசு ஆலை வெடிப்புகத்தில் உய்ந்து அவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

Tags

Next Story