தீப திருவிழா: நவ.26ல் பிற்பகல் 2 மணிவரை மட்டும பக்தர்கள் மலை ஏற அனுமதி

தீப திருவிழா: நவ.26ல் பிற்பகல் 2 மணிவரை மட்டும பக்தர்கள் மலை ஏற அனுமதி

திருவண்ணாமலை தீப திருவிழா 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவான நவ.26 அன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபத் திருவிழா அன்று 2,500 பக்தர்கள் மட்டுமே மலை ஏற நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி தரப்படுகிறது. குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிகபட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story