ரோபோக்கள் மூலம் இயந்திரங்களுக்கு தீபாராதனை

ரோபோக்கள் மூலம் இயந்திரங்களுக்கு தீபாராதனை

பூஜை போடும் ரோபோ


வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஆயுத பூஜையில் ரோபோ கற்பூர ஆரத்தி செய்து வழிபட்டது

வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஆயுத பூஜையில் ரோபோ கற்பூர ஆரத்தி செய்து வழிபட்டது.வினோதமாக இருந்தது. நவீன காலத்திற்கேற்ப ரோபோ ஆயுத பூஜை செய்தது. மற்றொரு ரோபோ ஊழியர்களுக்கு பொரிகடலையை வழங்கியது.

இதனைப் பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்தனர். நவீன காலத்திற்கு ஏற்ப வி.ஐ.டி ரோபோவை வைத்து ஆயுத பூஜையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story