பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டி எம்எல்ஏ ஆய்வு

பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டி எம்எல்ஏ ஆய்வு

பழுதடைந்த குடிநீர் தேக்க தொட்டி எம்எல்ஏ ஆய்வு

மேல்நிலை நீர் தேக்க தொட்டியை புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் ஆய்வு மேற்கோண்டார்
நாமக்கல் மாவடடம் திருச்செங்கோடு நகராட்சி, 26 வது வார்டு, மலையடி குட்டை பகுதியில் பழுதடைந்து கிடக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை புதுப்பித்து தருமாறு பொதுமக்கள் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர், சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள் அப்பகுதிக்கு உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார், பின்னர் பழைய குடிநீர் தேக்கத்தொட்டையை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருவதாக உறுதி அளித்தார் அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்

Tags

Next Story