பரங்கிப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்குதல்

பரங்கிப்பேட்டையில் பொங்கல் தொகுப்பு வழங்குதல்

பொங்கல் தொகுப்பு 

தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் - அரிசி குடும்ப அட்டை உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்குதல்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் - அரிசி குடும்ப அட்டை உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரூபாய் 1000 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு இன்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் தேன்மொழி சங்கர், து தலைவர் முஹம்மது யூனுஸ் , நகர செயலாளர் ஹுசைன் , திமுக கூட்டணி & சுயேச்சை கவுன்சிலர்கள், திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் பரிசுகளை வழங்கினர்.

Tags

Next Story