தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: 30ஆம் நாள் மோட்ச தீபம் ஏற்றல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு: 30ஆம் நாள் மோட்ச தீபம் ஏற்றல்

மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு 30 ஆம் நாள் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது

நாமக்கல் வடக்கு மாவட்டக் கழகம் திருச்செங்கோடு தேமுதிக சட்டமன்ற தொகுதி சார்பில், திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின், 30ஆம் நாள் நினைவு முன்னிட்டு நாமக்கல் வடக்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய்சரவணன் தலைமையில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், மந்திரி, திருச்செங்கோடு நகர நிர்வாகிகள் குட்டிஆறுமுகம், ரத்தினம், கண்ணன், பெரியசாமி, பழனிசாமி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருச்செங்கோடு வடக்கு நாகராஜ், எலச்சிபாளையம் சக்திவேல், மல்லசமுத்திரம் பொருளாளர் சௌந்தரராஜன்,

மல்லசமுத்திரம் பேரூர் கழகச் செயலாளர் வெங்கடாசலம், மற்றும் நிர்வாகிகள் செல்லம்மாள், அலமேலு, ராஜா, முனியப்பன், ராமசாமி, சக்திவேல்,பாஸ்கர், பொன்னுசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

Tags

Next Story