குறிஞ்சிப்பாடியில் பொருளாளரை சந்தித்த மக்கள் கோரிக்கை

குறிஞ்சிப்பாடியில் பொருளாளரை சந்தித்த மக்கள் கோரிக்கை

கிராம மக்கள் கோரிக்கை

குறிஞ்சிப்பாடியில் பொருளாளரை சந்தித்த மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா பச்சையாங்குப்பம் ஊராட்சி மணக்குப்பம் கிராமம் ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ முருகன் ஆலய திருப்பணி முன்னேற்றத்திற்கும் வழிவகை செய்யுமாறு திமுக கிழக்கு மாவட்ட திராவிட பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவனை ஊர் பொதுமக்கள் சந்தித்து கூறினர்.

இதில், மக்களுக்கும், ஊர் முன்னேற்றத்திற்கும் என்றென்றும் உறுதுணையாக இருப்பேன் எனப் பொருளாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story