கஞ்சா விற்பனை தடை செய்ய கோரிக்கை 

கஞ்சா விற்பனை தடை செய்ய கோரிக்கை 


கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ராஜீவ்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது


கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ராஜீவ்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ராஜீவ்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் கஞ்சா போதையில் அங்கு சுற்றி திரிந்து தகராறில் ஈடுபடுவதும் தொடர்கிறது . இதனால் அப்பகுதி இளம் பெண்கள், பள்ளி செல்லும் மாணவிகள், அப்பகுதி மக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சம்மந்தபட்ட பூதப்பாண்டி காவல்நிலத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எஸ். பி யிடம் புகார் மனு அளித்தனர்.

Tags

Next Story